ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

* கடவுளை அடைவதற்குப் பாதைகள் பல உள்ளன. அதில், எந்த வழியில் வேண்டுமானாலும் நீ செல்லலாம்.
* பக்தனின் இதயமே கடவுள் குடியிருக்கும் இல்லம். நல்ல எண்ணங்களே அவருக்குஉரிய அர்ச்சனை.
* வெறும் சாஸ்திரம் கற்பதை விட, உண்மையின் பாதையில் நடப்பதே உயர்வானது.
* செல்வத்தால் உண்டாகும் பெருமை நிலைத்து நிற்பதில்லை.
* பெண்களைத் தாயாகக் கருதி நடத்துங்கள். அதனால், மனதில் தீமைகள் அனைத்தும் மறைந்து போகும்.
- ராமகிருஷ்ணர்
* பக்தனின் இதயமே கடவுள் குடியிருக்கும் இல்லம். நல்ல எண்ணங்களே அவருக்குஉரிய அர்ச்சனை.
* வெறும் சாஸ்திரம் கற்பதை விட, உண்மையின் பாதையில் நடப்பதே உயர்வானது.
* செல்வத்தால் உண்டாகும் பெருமை நிலைத்து நிற்பதில்லை.
* பெண்களைத் தாயாகக் கருதி நடத்துங்கள். அதனால், மனதில் தீமைகள் அனைத்தும் மறைந்து போகும்.
- ராமகிருஷ்ணர்